20 தொடர்ந்து பெட்டிகள் இலங்கைக்கு விநியோகம்!

0

இந்தியாவினால் 20 தொடர்ந்து பெட்டிகள் இலங்கைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவினால் வழங்கப்படும் 20 தொடர்ந்து பெட்டிகள் அடங்கிய தொகுதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 17ஆம் திகதி குறித்த தொடர்ந்து பெட்டிகள் அடங்கிய தொகுதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

அவ்வாறு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 318 மிலியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 160 தொடர்ந்து பெட்டிகளில் மற்றும் ஒரு பகுதியாகவே இது கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply