மீண்டும் நாடு திரும்பிய பிரதமர்!

0

பிரதமர் மகிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு. எல்.309 ரக விமானத்தின் மூலம் பிரதமர் அடங்கிய தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் அவர்கள் அதிகாலை 12.01 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply