Tag: SRILAKA

நீதி அமைச்சர் விடுத்த வேண்டுகோள்!

“வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன. இலங்கை அரசால் தடை…
மூடவுள்ள ஐ.ஒ.சி எரிபொருள் நிரப்பு நிலையம்.

முறைகேடுகள் காரணமாக முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான வெல்லவே பெற்றோல் நிலையத்திற்கு 2 ஆண்டு…
விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோருக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரமே பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
கட்சி தலைவர்களின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய நாடாளுமன்ற கூட்டம்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்படி, எதிர்க்கட்சிகள்…
மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில்…
சர்வக்கட்சி அரசாங்கம் என்பது சூழ்ச்சி திட்டம்.

தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசமைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக தெரிவித்த, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ…
தமிழகத்தில் தஞ்சம் மேலும் 7 இலங்கையர்கள்.

இலங்கையிலிருந்து மேலும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் புகலிடம் கோரி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் படகுமூலம் பயணித்த அவர்கள்,…
சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால்  பெரும்  ஆபத்து!

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, நாட்டை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க…
102 தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து தொடருந்து சேவைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் 102 தொடருந்து…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
எரிவாயு பிரச்சனைக்கு தீர்வு.

தற்போது தொடர்ச்சியாக லிட்ரோ நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் எரிவாயு தாங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் நாளை…
போராட்டத்தில் முட்டைத் தாக்குதல் சம்பவம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முட்டைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் கலந்துரையாடல்.

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர்ருக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய குறித்த சந்திப்பு நேற்றைய தினம்…
எந்தவொரு நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார்!

எந்தவொரு நேரத்திலும் தேர்தல்களை எதிர்நோக்க தாமும், தமது கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் தயார் என நிதி அமைச்சர் பசில்…