போராட்டத்தில் முட்டைத் தாக்குதல் சம்பவம்.

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முட்டைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே உள்ளிட்ட தரப்பினர் ஐக்கிய மக்கள் கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது மூட்டை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

மேலும் குறித்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்ததாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply