உணவை இழக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.

0

இந்த ஆண்டு உணவை இழக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வருடம் உலக அளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

அத்துடன் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆகவே நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பயிரிடுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply