தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட செயற்குழு ஒன்றுகூடவுள்ளது. இந்நிலையில் குறித்த ஒன்றுகூடல் எதிர்வரும்…
2020ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த…
வர்த்தக வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீதத்தை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என…
உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள்…
இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான…
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிப்பிடப்படுள்ளது. இதற்காக…
இந்தியாவின் அதானி குழுமத்துடன்கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் உள்நாட்டு முகவரான ஜோன்…
இந்தியாவினால் 20 தொடர்ந்து பெட்டிகள் இலங்கைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவினால் வழங்கப்படும் 20 தொடர்ந்து பெட்டிகள் அடங்கிய தொகுதி…
நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது இந்நிலையில் மேலும் 1,769 பேரே…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு புதிய ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள்…
மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் மேலும் 20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே…
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய், கிண்ணியா,மூதூர்,மற்றும் தம்பலாகாமம் சுகாதார வைத்திய அத்திகாரி பிரிவிலுள்ள சுகாதார உத்தியோகத்தர்களுக்கு முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் கொரோனா…
கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று அதிகாலை 5.30 மணியளவில்…
நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் சில தொற்றாளர்கள் புதிதாக அடையாளம்…