உயர்தர பரீட்சை மீளாய்வு பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு.

0

2020ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெறுபேறுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம். டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

மேலும் 2020 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 51,000 பேர் பெறுபேறு மீளாய்வுக்காக விண்ணப்பித்துள்ளதாககவும் அவர்களது பெறுபெறுகள் இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply