படிப்பில் மந்தமாக இருக்கும் பிள்ளைகளுக்குரிய மந்திரம்…!!

0

ஒரு முறை படித்த பாடங்கள் எப்போதும் மறவாமல் இருக்க படிக்க துவங்குவதற்கு முன்னர் இந்த மந்திரத்தை சொல்லி படிக்க ஆரம்பிக்க வேண்டும்

“ஓம் ஸ்ரீம் ஸ்பேயம் ஹ்ரீம் நம்” என்ற மந்திரத்தை 50 முறை சொல்லிவிட்டு பிறகு படிக்க துவங்க வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து கடைப்பிடித்து பாருங்கள். நீங்கள் படித்த அனைத்து பாடங்களும் எப்போதும் மறவாமல் இருக்கும்.

Leave a Reply