Tag: spirlty

செவ்வாய்க்கிழமை அன்று வாசலில் 1 ரூபாயை இப்படி கட்டினால் வாசலில் நிற்கும் குலதெய்வம் வீட்டிற்குள் வரும். தெய்வ குத்தம் நீங்கும்.

நம்முடைய குடும்பத்திற்கு தீர்க்கமுடியாத துயரங்கள் துன்பங்கள் வரும்போது அதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் ‘உங்களுடைய வீட்டில் குலதெய்வம் இல்லை…
மனைவியின் சொல் பேச்சை ஒரு போதும் கேட்காத கணவரை கூட, மனைவி சொல்வதை மட்டும் கேட்க வைக்க 1 ஸ்பூன் சோம்பு போதும்.

நீங்கள் கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, நீங்கள் சொல்லக்கூடிய நல்ல விஷயங்களை உங்களுடைய பார்ட்னர் காது கொடுத்துக்…
அள்ள அள்ள குறையாத வற்றாத செல்வ வளத்திற்கு வெள்ளிக்கிழமை பூஜையிலே இதை வைத்து வழிபடுங்கள்!

வற்றாத நீர் ஊற்றை போல ஊறக்கூடிய செல்வத்தை கொடுக்க மகாலட்சுமி பூஜை கண்டிப்பாக வீட்டில் செய்வது உசிதமானது. வெள்ளிக்கிழமையில் விளக்கு…
அதிர்ஷ்டத்தை தடை செய்யுமா இந்தச் செடி? கற்றாழை கற்றுக் கொடுக்கும் சங்கதி என்ன?

அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவதில் ஒரு சில செடிகள் உதாரணமாக கொண்டுள்ளது. நெல்லிக்காயில் மகாலட்சுமியின் அம்சம் இருப்பதால் நெல்லிக்கனி செடியை வளர்ப்பவர்களுக்கு…
போதுமென்ற அளவிற்கு பண மழை பொழிய வியாழக்கிழமை தோறும் செய்ய வேண்டிய குபேர லட்சுமி பூஜை மற்றும் மந்திரம்.

நமது வீட்டிற்குள் வரும் மகாலட்சுமி தேவியின் எண்ணம் நமது வீட்டைவிட்டு போகாதபடி எப்பொழுதும் இந்த குபேர பூஜையை தொடர்ந்து செய்ய…
தலையில் பூ வைத்துக் கொள்ள உங்களுக்கு பிடிக்குமா?

தலையை நன்கு பின்னிக் கொண்டு அதில் உங்களுக்கு விருப்பமான பூக்களை வைத்துக் கொள்வதன் மூலம் நோய்களும் நீங்கும் என்கிறது ஆன்மீகம்.…
குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை வரம் கிடைக்க..!!

குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகப்படியாக சஷ்டி விரதத்தை தொடர்ந்து செய்து வருவார்கள். ஏனென்றால் சஷ்டி விரதத்தின் போது…
நமஸ்காரம்…!!

நாம் இரண்டு கைகளை கூப்பி நமஸ்காரம் செய்து வணங்கும் முறையிலும் சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். காலையில் உதிக்கின்ற சூரியனையும்,…
கோவிலுக்கு வருடா வருடம் மாலை அணிந்து செல்பவரா நீங்கள்…!!

துளசி மாலையை நிரந்தரமாக அணிந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கு முன்பாக சில விடயங்களை செய்த பின்பு அணிவதே முறையாகும். நீங்கள்…
தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இந்த பொருளைப் போட்டு குளித்தால் போதும்..!!

அன்றாடம் நாம் குளிக்கும்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளவேண்டும். குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 1 ஸ்பூன்…
தைப்பொங்கல்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு…
பிரதோஷ வேளை என்றால் என்ன?

இரவும், பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு உஷத் காலம் என்பது பெயர். உஷத் காலத்தைப் பகற்பொழுதின் முகம் என்பர். இந்த வேளையின்…
எமது வாழ்க்கையில் நாம் செய்யக்கூடாத மிக முக்கிய விடயம்.

இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது. வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை…