எமது வாழ்க்கையில் நாம் செய்யக்கூடாத மிக முக்கிய விடயம்.

0

இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.

வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

Leave a Reply