102 தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

0

இன்று காலை காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து தொடருந்து சேவைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் 102 தொடருந்து பயண சேவைகள் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அரச மற்றும் தனியார் வங்கிகள் முற்பகல் 11 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் சேவைகள் இன்று இடம்பெறுகின்றன.

இடுப்பிலும் குறித்த திணைக்களங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் என அதன் பிரதானிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply