கல்குடா பகுதியில் நீரில் மூழ்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

0

கல்குடா பகுதியில் நீரில் மூழ்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளர்.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா, பேத்தாழை ஆற்றில் நீராடுவதற்கு சென்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் நான்கு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த சடலம் கல்குடா காவல்துறை சுழியோடிகளால் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply