வீரகெட்டிய- வெகந்தவெல பகுதியில்
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.
அத்துடன் 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இதற்கமைய காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிகால் தல்துவ குறித்த தகவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.