Category: Sri Lanka

இலங்கையின்  பல பாகங்களிலும்  இன்று கூடிய மழை!

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு  சென்ற மனோ கணேசன்!

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்விஜயம் செய்துள்ளார். இதற்கமைய இவர் குறித்த பகுதிக்கு இன்று முற்பகல் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…
மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு!

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் பணத்துடன்  தலைமறைவாகிய நபருக்கு  நேர்ந்த கதி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் பணத்துடன் தலைமறைவாகிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த நபர்…
மஹிந்தவின் பதவிக்கு மஞ்சுல லலித் வர்ணகுமார!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். இவரது பதவி விலகலின் பின்னர் இடம்பெறும் வெற்றிடத்திற்கு மஞ்சுல லலித்…
பரீட்சை விண்ணப்ப திகதியை முடிவுறுத்தியமை அடிப்படை உரிமை மீறலாகும்- மஹ்தி!

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி…
திருகோணமலையில் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு வழியுறுத்தி  போராட்டம்!

திருகோணமலை மாவட்டம் வெருகல் பகுதியில் உள்ள மாவடிச்சேனை நாதன் ஓடையில் இடம்பெறும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு வழியுறுத்தி மணல்…
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை  நீக்குவது தொடர்பில்  வெளியான தகவல்!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தீர்மானம் ஜனாதிபதி கோத்தாபய…
இலங்கையின்  கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு  7 வருடங்கள் நிறைவு!

இலங்கையின் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்கள்பூர்த்தியாகியுள்ளன. குறித்த திட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு…
இலங்கையில் கொவிட் தொற்றால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் பிரகாரம் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம்…
பாட்டியை கொலை செய்த பேரன்!

தனது பாட்டியை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சம்பவம் ஒன்று வெலிவேரிய- நெதுன்கமுவ பகுதியில் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அத்துடன்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எகப்படும்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
இலங்கையின்  பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
அடுத்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள்  தொடர்பில் வெளியான முடிவு!

இரு தினங்களுக்கு அடுத்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கமைய எதிர்வரும் 21,22 ஆகிய திகதிளில் குறித்த அமர்வுகளை நடத்த…