பாட்டியை கொலை செய்த பேரன்!

0

தனது பாட்டியை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சம்பவம் ஒன்று வெலிவேரிய- நெதுன்கமுவ பகுதியில் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

அத்துடன் 74 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இருவருக்கும் இடையில் வீட்டில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது சந்தேகநபர் தனது பாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply