அமெரிக்காவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக இன்று காலை நிவ்யோர்க் நோக்கி பயணதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச் சபைக் கூட்டத் தொடர் நிவ்யோர்க்கில் ஆர்வமாகவுள்ளது.

இந்நிலையில்எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் முதல் முறையாக கலந்து கொள்வுள்ளதுடன், நாடு கடந்து, சர்வதேச கூட்டத் தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகுவும்.

Leave a Reply