Tag: srulanka

அரச தலைவரால் வெளியிடப்பட்ட  அதிவிசேட வர்த்தமானி.

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் மின்சார…
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்  இரண்டு வாரங்களுக்கு விடுமுறை.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில்…
மதுபான பிரியர்களுக்கு அதிர்ச்சியான தகவல்.

நாட்டில் தற்போது மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுபான உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக உற்பத்தி…
தப்பிச்  செல்ல முயற்சித்த சாரதிக்கு நேர்ந்த கதி.

மோட்டார் சைக்கிளில் தொங்கியநிலையில் சென்ற சந்தேகநபரை போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார். இதற்கமைய புறக்கோட்டை பிரதான வீதியில்…
சிறுவர் தின நிகழ்வினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

சர்வதே சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக் கன்றுகளை நடும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய…
பாட்டியை கொலை செய்த பேரன்!

தனது பாட்டியை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சம்பவம் ஒன்று வெலிவேரிய- நெதுன்கமுவ பகுதியில் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அத்துடன்…
திட்டமிட்ட வரலாற்று குற்றங்களும் முஸ்லீம்களும்!

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கும் அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வந்த போதிலும் அவற்றுக்கான நீதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை…
இலங்கையில் பலபகுதிகளில்  இன்று  இடியுடன் கூடிய மழை !

இலங்கையில் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
5 தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்!

இலங்கையிலுள்ள 5 தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது. இதற்கமைய…