அரச தலைவரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி.

0

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வர்த்தமானி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply