இரு தினங்களுக்கு அடுத்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது,
இதற்கமைய எதிர்வரும் 21,22 ஆகிய திகதிளில் குறித்த அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,