18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்!

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்படு வருகின்றன.

இந்நிலையில் தற்போது 18 வயதிற்கு உட்பட்ட 15.67 பில்லியன் மக்களுக்கு தேவையான கொவிட் தடுப்புக்கு எதிரான தடுப்பூசியின் இரு டோஸ்க்களையும் வழங்குவதற்கு தேவையான தடுப்பூசி மருந்து கிடைத்துள்ளதாக அரச மருந்தகக்ல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன குறித்த தகவலை
குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைக்கு இதுவரையில் 32 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply