Category: Sri Lanka

பாடசாலைகள்  திறக்கப்பட்ட   பின்னர் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படும்.

பாடசாலைகள் திறக்கப்பட்டதும் செய்முறைப் ரீட்சைகளை நடத்திஅதற்கான உரிய பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இதற்கமைய 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சை…
மீண்டும் போக்குவரத்து சேவையை  ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் கோவை.

தனிமைப்படுத்தல் சட்டம் தளர்த்தப்படுமானால் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த…
இன்று  மாலை  இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று மாலை…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது இந்நிலையில் மேலும் 16,720 பேரே…
இரண்டாவது லங்கா பிரிமியர் லீக்   தொடர் இடம்பெறும் திகதி தொடர்பில் வெளியான தகவல்!

இரண்டாவது லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு-20 தொடர் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி…
சபாநாயகர்  நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருத்தச் சட்டமூலத்தில் கைச்சாத்து.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கைச்சாத்திட்டுள்ளார். இதற்கமைய நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில்…
மாகாண சபை தேர்தல் விரைவில்…!!

விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றி சட்ட ரீதியில்…
இருவாரங்களில் வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறு.

எதிர்வரும் இருவாரங்களில் 2020ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய…
வவுனியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

வவுனியா மாவட்டம் பம்பைமடு குளத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த நிலையில் சடலமாக…
வைத்தியசாலை கட்டடத்தின்  மீது முறிந்து வீழ்ந்த மரம்.

திருகோணமலை பொது வைத்தியசாலை கட்டடத்தில் மரம் வீழ்ந்து பலத்த சேதம் ஏற்படுள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
அமைச்சர் நாமலினால்  கரப்பந்தாட்ட மைதானங்கள்  திறந்து வைப்பு.

ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின்…
கொவிட் வைரஸ் தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு.

வீட்டில் இருந்து கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையை பெற்ற்று கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுதசைப்படுள்ளது.…
இரு கொவிட் 19  தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு விடுக்கப்பட முக்கிய அறிவித்தல்.

இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு திரும்பவும் குறித்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு…
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் முடிவு!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் பரிசோதசனையின் பெறுபேற்றை வழங்க தீர்மானிக்கப்படுள்ளது. இதற்கமைய வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை…