பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னர் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படும்.

0

பாடசாலைகள் திறக்கப்பட்டதும் செய்முறைப் ரீட்சைகளை நடத்தி
அதற்கான உரிய பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

இதற்கமைய 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு நேற்றைய தினம் இரவு வெளியிடப்பட்டன.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் இடம் பெறவில்லை.

செய்முறை பரீசைகள் பாடம் தவிர்ந்த ஏனைய பரீசைகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

ஆகவே பாடசாலைகள் திறக்கப்பட்டதும் அதன் பின்னர் செய்முறைப் ரீட்சைகள் நடத்தப்பட்டு அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது..

Leave a Reply