நாளை முதல் 12 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!

0

மக்கள் பாதுகாப்பு கருதி நாடு பூரகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 12 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கே குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முதலில் நாட்பட்ட நோய்களை உடைய தடுப்பூசி வழிகள் சிறுவர்களுக்கான செலுத்தும் அணிகள் ஒழுங்கு செய்ய மாய்ச்சரைசர் அவர் வைத்தியசாலையில் இன்று காலை மூன்று கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் இந்த தடுப்பூசி மூன்று கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட நாட்பட நோய்களை உடைய சிறுவர்களுக்கு முதல் கட்டத்தில் தடுப்பு ஊசி ஏற்றப்படும்.

அதன்படி,15- 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அடுத்த கட்ட தடுப்பூசிகளும் ஏற்றப்படும்..

மேலும் 12 -15 வயதிற்கு இடைப்பட்டவருக்கு மூன்றாவது படி முறையாகவும் முன்னெடுக்கப்படும் என விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply