Category: Sri Lanka

பால் மாவின் விலை நிர்ணயம் தொடர்பில் முடிவு எடுப்பதற்கு நாளைய தினம் கூடும் குழு.

அலரி மாளிகையில் நாளைய தினம் முற்பகல் 10 மணியளவில் வாழ்க்கைச் செலவு குழு கூடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…
76 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை தமிழில் !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது.…
இலங்கையின்  பல பகுதிகளிலும்  இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வழிமாநாடளவிள்க்க வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது இந்நிலையில் மேலும் 882 பேரே…
திரியாய் சந்தி -கோமரங்கடவெல பிரதான வீதி புனர்நிர்மாணம்.

திரியாய் சந்தி -கோமரங்கடவெல பிரதான வீதி புனர்நிர்மாணம் செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(22) இளைஞர் மற்றும் விளையாட்டு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியின் மனைவி உட்பட ஆறு பேர் விளக்கமறியலில்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியின் மனைவி உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த உத்தரவை…
காட்டு யானையில் தொடர் தாக்குதல்களால் பலத்த சேதம்-மக்கள் கவலை.

திருகோணமலை மாவட்டம் பாலம்போட்டாறு பகுதியில் உள்ள பத்தினிபுர கிராமத்தில் இரவு (22) நுழைந்த காட்டு யானையால் பலத்த சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளதாக…
இரு கைக்குண்டுகள் மீட்பு!

அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த சம்பவம் நீர்கொழும்பு காவல்துறை…
மூதுார் தளவைத்தியசாலையில் தாதியர்களினால் முன்னெடுக்கப்பட போராட்டம்.

திருகோணமலை -மூதூர் தளவைத்தியசாலையில் இன்று காலை 11: 41 மணியளவில் பதாதைகள் தாங்கிய அமைதிப் போராட்டம் ஒன்று தாதியர்களினால் முன்னெடுக்கப்பட்டது…
பால்மாவின்  விலையினை அதிகரிக்குமாறு  வலியுறுத்தல்!

உள்நாட்டு பால்மாவின் விலையினை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவிலையின் அதிகரிப்பிற்கு…
கிண்ணியாவில் நடந்த விபத்து  சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கிண்ணியா பிரதான வீதி,வில்வெளி என்ற இடத்தில் நேற்று நடந்த விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
பட்டதாரி பயிற்சி பெறுபவர்களை நிரந்தரம் செய்ய கோரி மஹஜர் கையளிப்பு.

அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் பட்டதாரி பயிற்சி பெறுபவர்களை நிரந்தரம் செய்ய கோரி நியமனத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம்…
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல்  தடுப்பூசி!

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு…