யாழ் மாவடட்ம் குருநகர் பகுதியில் 350 கிலோ 650 கிராம் மஞ்சள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மஞ்சள் தொகை குருநகர் ஐந்து மாடி கட்டிடத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த நிலையில் படகு ஒன்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.
மேலும் காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.