உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியின் மனைவி உட்பட ஆறு பேர் விளக்கமறியலில்.

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியின் மனைவி உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த உத்தரவை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply