இன்று மாலை இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெறும்

அத்துடன் குறித்த கலந்துரையாடல் வத்தலை, கெரவலப்பிட்டி பகுதிகள் நிர்மாணிக்கப்படும் மின் நிலைய எரிவாயு குழு அமைப்பு மற்றும் சேமிப்பு வளாக நிர்மாணிப்பு வேலைத் திட்டமானது டெண்டர் ஒப்பந்தம் இல்லாமல் அமெரிக்க கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க படுவது தொடர்பாகவே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply