Category: News

கற்பாறைக்கு வெடி வைக்க முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி!

நவகமுவ- வெக்கவத்தை கல்குவாரியில் பணியாற்றிய இரண்டு நபர்கள் சுமார் 150 அடி உயரத்திலிருந்து வீழுந்து உயிரிழந்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம்…
இன்று  புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு!

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வந்த கொவிட்19 தொற்று நிலைமை காரணத்தினால் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் புதிய சுகாதார…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரத்தியேக ஆய்வகம்-    சுற்றுலாத்துறைசார் ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்பயணிகளுக்காக பிரத்தியேக கொவிட் 19 பரிசோதனைக் கூடத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனை கூடத்தை அமைத்து மூன்று…
இன்று முதல் மன்னாரில் பைசர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஆரம்பம்!

நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் மன்னாரில் இன்று முதல் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி சுகாதார…
அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் விளக்கம்!

இன்று ஒரு தொகை அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள்இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இராஜாங்க அமைச்சர்…
தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை  தெடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி…
ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் தனிமைப்படுத்தல் விதியின் கீழ் கைது செய்வதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரினால் உயர்நீதிமன்றத்தில் 3 அடிப்படை…
விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

நாட்டில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்தும் விசாகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
விரைவில் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சிறுத்தல் நிலை காரணத்தினால் நாட்டு மக்களின் நலனைகளை கருத்திற்கொண்டு விரைவாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்…
பாதாள உலகக் குழு உறுப்பினரின்  உதவியாளர் அதிரடியாக கைது!

ஒரு தொகையை ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி சிரேஸ்டர காவல்துறை அதிபர்…
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டவர்கள்,

விவசாய போதனாசிரியர் ஒருவரும், விவசாயத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு.

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன்  கூடிய மழை.

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடியுடன் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய நாட்டில்…
53 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின்  போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் விளக்கமறியலில்.

சுமார் 53 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போன்ற போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட களுத்துறை தெற்கு…
அஜித் ரோகண உத்தியோக பூர்வமா இன்று தனது கடமைகளை   பொறுப்பேற்றார்.

போக்குவரத்து மற்றும் குற்றவியல் பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கான கடமைகளை காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித்…