Category: News

இரசாயன உரம் இறக்குமதி செய்யவது தொடர்பில் வெளியான தகவல்!

அரசாங்கம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாகவெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த ரசாயன…
சுகாதார அமைச்சினால் இன்றைய தினம் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டி.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் அச்சுறுத்தல் காரணத்தினால் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார…
இணையவழி  கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும்  மாணவிகளுக்கு  முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய நபர்!

இணையவழி கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் பாடசாலை மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு முறையற்ற வகையிலான புகைப்படங்களை அனுப்பிய நபர் ஒருவர் காவல்துறையினரால்…
அரச போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான தகவல்!

தமிழகத்தில் இதுவரை அரச போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் 6 ஆண்டுகளாக காணப்பட்டது. இதற்கமைய அரச பஸ்கள் மற்றும் அரசு…
ஒரு தொகை பணத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

ஒரு தொகை பணத்துடன் இரண்டு நபர்கள் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த நபர்கள் இருவரும்…
இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின்…
மேலும் சில பகுதிகள்  உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம…
சிறைச்சாலை பாதுகாவலர் ஒருவர் கைது.

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலை பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சர் விளக்கம்!

தற்போது நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கமைய அழகியல் செய்முறை…
கொவிட் தொற்றால் மேலும் சில உயிரிழப்புக்கள் பதிவு.

கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல்…
யாழில் நாளைய தினம் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம்.

யாழில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெற உள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைவர்…
மணிப்பூரில் நிலநடுக்கம்-தேசிய புவியியல் மையம் அறிவிப்பு!

மணிப்பூரில் இன்றைய தினம் காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. இதற்கமைய குறித்த நிலநடுக்கம் ரிக்டர்…
யாழில் பசில் ராஜபக்ஷ அமைச்சரானமைக்கு வெடி கொளுத்தி  இனிப்பு பண்டங்கள்  வழங்கி வைப்பு!

யாழில் பசில் ராஜபக்ஷ அமைச்சரானமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாகபொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களினால் வெடி கொளுத்தி இனிப்பு பண்டங்கள் பொதுமக்களுக்கு…
கொவிட்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் மேலும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 1,451 பேரே…