Category: News

நீர்ப் பாசன கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் நீர்ப் பாசன கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரணைமடு குளத்தின் விவசாய வயல்…
உயிரியல் பூங்காக்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்!

தற்போதுநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் தெஹிவளை மிருகக்காட்சி சாலைகள் உட்பட உயிரியல் பூங்காக்கள் அனைத்தும் வருமானமின்றி காணப்படுகிறண. இதன்…
தரமின்றி காணப்பட்ட பள்ளி அதனை முற்றுகையிட்ட  பொது மக்கள்!

பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளயம் ஊராட்சி சேகாம் பாளையத்தில் அரசு தொடக்க பள்ளி காணப்படுகின்றது. இதற்கமைய குறித்த பள்ளியில் கூடுதல் வகுப்பறைக்கான…
கதிர்காம கந்தனின் ஆலயத்தில் எசல பெரஹரா நிகழ்வில்   கலந்துகொண்ட நடன குழுவில் 15 உறுப்பினர்களும் கொவிட் தொற்று உறுதி!

வரலாற்றுப் சிறப்பு மிக்க கதிர்காம கந்தனின் ஆலயத்தில் எசல பெரஹரா நிகழ்வில் கலந்துகொண்ட நடன குழுவில் 15 உறுப்பினர்களும் கொவிட்…
பன்னி பிடிய பிரதான வீதியின் பொலவத்த பகுதியில்அதிக வாகன நெரிசல்!

பத்ரமுல்ல – பன்னி பிடிய பிரதான வீதியின் பொலவத்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இணையவழி கற்பித்தல் செயற்பாட்டில்…
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விருப்பத்துடன் போட்டியிட தயாராக இருப்பதாகஷ அறிவித்துள்ளார். இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில்…
இந்தியாவில்  சடுதியாக அதிகரித்து வரும் புதிய கொவிட் தொற்றாளர்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 38,164 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
போதைப் பொருள் வைத்திருந்த  சிறைச்சாலை  உத்தியோகத்தர்!

திருகோணமலை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கைது…
பாடசாலைகளை  மீண்டும் திறப்பது குறித்து வெளியான தகவல்!

தற்போது நாடளாவிய பூராகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் கல்வி மற்றும் கல்வி சாரா உத்தியோகஸ்தர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை…
சிங்கங்களை தொடர்ந்து குரங்குகள் நான்கிற்கு கொவிட் தொற்று!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கங்களை தொடர்ந்து இரண்டு சிம்பன்சிகள் மற்றும் 2 ஓராங்குட்டான்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மேலதிக சோதனைகளுக்கு…
முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்  கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

இம் முறை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதி…
மாகாணங்களுக்கிடையில்   பயணிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

தற்போது மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு…
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
இனையைவழி கற்பித்தல்  செயற்பாடு தொடர்பில் விசேட  கலந்துரையாடல்!

இனையைவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ்…