ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விருப்பத்துடன் போட்டியிட தயாராக இருப்பதாகஷ அறிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விருப்பத்துடன் போட்டியிட தயாராக இருப்பதாகஷ அறிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறிப்பிட்டிருந்தார்.