பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து வெளியான தகவல்!

0

தற்போது நாடளாவிய பூராகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் கல்வி மற்றும் கல்வி சாரா உத்தியோகஸ்தர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய சுகாதார அமைச்சின் அனுமதியுடன் திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இறுதியில் பாடசாலைகளை உண்மையில திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முகமாக தற்போது ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்த

Leave a Reply