Author: News Desk

இறுக்கமாகும் மாகாணத்தடை – போலீஸ் பேச்சாளரின் அதிரடி அறிவிப்பு.

தற்போது நாட்டில் அமுலாகியுள்ள மாகாணத்தடையின் போது மாகாணங்களுக்கிடையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென…
அரிசியின் விலை குறைவடையுமா? வெளியான புதிய அறிவிப்பு

வரும் வாரங்களில் அரிசியின் விலை குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று நெல் கொள்வனவு சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.…
இன்றைய வானிலை – அவதானம் மக்களே

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக நாட்டின் தென்மேற்கு…
வெளியானது  கல்விப் பொதுத் தராதர உயர்த தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு.

2021 ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்த தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி…
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது விட்டால் பாரிய ஆபத்து.

நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களும் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என சுகாதார…
மருத்துவத்துறை சார் 14 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவத்துறை சார் 14 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பு…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
30பேருக்கு கண்பார்வை இழப்பு – கோரத்தாண்டவம் ஆடும் கருப்புப்பூஞ்சை.

தற்போது பெரும் ஆபத்தாக மாறிவரும் கருப்புப் பூஞ்சை நோயால் 30 பேருக்கும் மேற்ப்பட்டோர் பார்வை இழந்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை…
15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும்  நால்வர் கைது.

15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக…
இலங்கையில் மேலும் சில  பகுதிகள் தனிமைப்படுத்தலில்.

நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின்…
இலங்கையில் அதிகரித்து வரும் டெல்டா திரிபு!

நாட்டில் தற்போது புதிதாக பரவலடைந்து வரும் டெல்டா திரிபுடன் மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தொற்றாளர்களின்…
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 100 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் இளைஞர்…

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பெற்றோர்களை இழந்த 100 குழந்தைகளை டேராடூனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வரும்…
இலங்கையில் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்.

நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இதற்கமைய நாட்டில் மேலும் 34 மரணங்கள்…