தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை மீறி வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர்…
தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் துஸ்பிரயோகங்களிடமிருந்து…
ஊரகஸ் மங்ஹந்திய, தேவத்த சந்தியில் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.…
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் கடந்த தேர்தலின் போது விழுப்புரம் தொகுதியில் திமுகவை சேர்ந்த டாக்டர் லக்ஷ்மணனிடம்…
சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் 7 பேர் உட்பட பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவருக்கும் உடன் அமுலுக்கு…
தாதியர் சங்கத்தினரால் கடந்த இரு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய…
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவம் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்கேரளா, அங்கமாலி பகுதியில் வைத்து இலங்கையர்கள் மூவர் கைது…
தமிழ் சினிமாவில் வரும் ஜோடிகளை ரசிப்பவர்கள் அதிகம் உள்ளனர். இவ்வாறான ஜோடிகளில் சினேகாவும் பிரசன்னாவும் உள்ளடங்குகின்றனர். குறித்த இருவரும் முதலில்…
அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் திகதி தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து ஆசிரியர்களுக்குமான தடுப்பூசிககளை அடுத்த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வறுமை நிலையினை கருத்திற் கொண்டு அரசு உத்தியோகத்தர்கள் சிலர் அசிங்கமான முறையில் லஞ்சம் கேட்டதாக குற்றம்…
பாலிவுட் சினிமா என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது கான் நடிகர்கள் தான். அந்த மூன்று கான் நடிகர்களில் ஒருவர்…
யாழ் திருநெல்வேலி பகுதிகளில் அக்னி இளையோர் அணியினரால் சுவரோவியங்கள் வரையப்பட்டு கட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன். இந்நிலையில் மேற்படி இளையோர் குழு, சமூகத்தில்…
யாழ்-அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்றைய தினம் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் வைத்து சுய…
நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டின் நிமித்தம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 2,916,330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ்…
மனித கடத்தல் தொடர்பாக அமெரிக்காவினால் வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மனித கடத்தல் செயற்பாடுகளை…