பல மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் தங்களது வருமானம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…
இலங்கையில் தற்போது கொவிட் தொற்றின் ஆபத்தான டெல்டா மாறுபாடு சமூக மட்டத்தில் பரவி வருவதினால் பொது மக்கள் அனைவரும் முறையான…
தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை அச்சுறுத்தல் காரணத்தினாலே நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு ஆலய…
தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் போடுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல்…
இணையத்தளம் மூலம் 15 வயதான சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை…
சமூக வலைத்தளத்தில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கு புகழ் மாலை சூட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…
தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியினால் நேற்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த அறிக்கையில்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. இதன்படி கேகாலை அம்பாறை மற்றும் முல்லைத்தீவு…
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்…
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…
கடந்த மூன்று மாத காலப் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய…
தற்போது உலகளாவிய ரீதியில் பரவல் அடைந்து வரும் கொவிட் தொற்றிலிருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பு பெறுவதற்கு முகக் கவசத்தினை அணியுமாறு…
மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு வகையான பழத்தினை உட்கொள்கின்றனர். அந்த வகையில் நாவல் பழத்தினை உட்கொள்வதால் கிடைக்கும் மருத்துவ…