Author: News Desk

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும் மதுபான சாலைகள்.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையில் கதிர்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மதுபான சாலைகள் மூடப்படும் என…
யாழ் மாவட்டத்துக்கு அடுத்த கட்டமாக  கிடைக்கவுள்ள மேலும் 50,000 சினோபாம் கொவிட் தடுப்பூசி.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் யாழ் மாவட்டத்துக்கு அடுத்த கட்டமாக மேலும் 50,000 சினோபாம்…
புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த விசேட வர்த்தமானி…
தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடர்ந்து கன மழை-மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வளிமண்டல மேலோடு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணத்தினால் சேலம்,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல்,…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று  புதிதாக திறக்கப்பட்ட  கொவிட் 19  சிகிச்சை நிலையம்!

கொவிட் தொற்றுப் பரவல் அதிகரிப்பதனை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மற்றுமொருபுதிய கொவிட் 19 சிகிச்சை…
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது.

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவத்தில்…
இலங்கையில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் சிலர் பூரண குணமடைவு.

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய மேலும்…
இலங்கையில் இந்த மாதத்திற்குள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா?

இங்கையில் மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பான தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில்…
வாகன சாரதியினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி  – சென்னையில் நூறு ரூபாவை தாண்டியது பெட்ரோலின் விலை.

சர்வதேச ரீதியில் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் , பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணை உற்பத்தி நிறுவனங்கள்…
இந்தியாவில்  சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று.

இந்தியாவில் தற்போது நிலவும் கொவிட் நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அறிக்கையில் இந்தியாவில்…
யாழில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு – நடுத் துருக்கி கடற்கரையில் கடலாமையொன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ள கடலாமை…
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்.

ஆட்பதிவு திணைக்களம் ஜூலை 5ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தகவலை ஆட்பதிவுத்…
தமிழகத்தில்  ஊரடங்கு  தொடருமா?-   உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.

தற்போது தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது. இதற்கமைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஊரடங்கு உத்தரவை…