Author: News Desk

கணவர் இறந்த பின் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் மனைவி!

தமிழ் சினிமா திரையுலகில் ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் நடிகர் என பலவகையான ஆற்றலையும் கொண்டவர் தான் ராஜசேகர். இவர்…
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்சின் ரோல் மாடல் யார் தெரியுமா?

சினிமா திரையுலகில் மிகக் குறுகிய காலப்பகுதியில் முன்னணி நடிகைகளுக்கு டாப் காட்டும் அளவிற்கு மிக உயர்ந்த நடிகையாக விளங்கியவர் ஐஸ்வர்யா…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 18,870 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்…
|
குளவிக் கொட்டுக்கு இலக்காகி  14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் ஹப்புத்தளை -தொட்டலாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய…
ஆர்ப்பாட்டத்திற்கு  தயாராகும் ஆசிரியர்கள் தொழிற்சங்கம்.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் உடனடியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமையசம்பளப்…
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்படுமா?

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் கோதுமை மா பற்றாக்குறை காரணத்தினால்…
ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா- குழப்ப நிலை!

ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் அரசாங்கத்திடையே பாரிய குழப்ப நிலை எழுந்துள்ளது. இதற்கமைய கடந்த ஆறு…
வயிற்று வலி, வாய் புண்ணுக்கு..!!

கருவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் வயிற்று வலி, வாய்புண் என்பன சரியாகும். அத்துடன் பச்சையாகவே கோவைக்காயை மென்று…
தமிழகத்தில் அரச பேருந்தில் திடீர் என ஏற்பட்ட  தீ விபத்து…!!

தமிழகத்தில் அரச பேருந்து ஒன்றில் திடீர் என தீப் பரவியுள்ளது. இதற்கமைய கோயம்பேடு அருகே திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த…
300 இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச இணைப்புக்கள் வழங்கி வைப்பு.

திருகோணமலை மாவட்டத்தில் 300 இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச குநீர் இணைப்புகள் பெறுவதற்கான கட்டணம்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சிலர் அதிரடிக் கைது!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
3 கசிப்பு உற்பத்தி நிலையங்கள்  முற்றுகை!

கிண்ணியாவின் எல்லைப்புர பகுதிகளில் 3 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லைப் புர சிறு கிராமங்களில்…
சேதனப் பசளையை இறக்குமதி செய்ய தடை!

சீனாவில் இருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்ய தடை செயப்படுள்ளது. இதற்கமைய சீனாவில் இருந்து பெரும் போகத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்த…
தமிழகத்தில் சீரற்ற வானிலை காரணத்தால் மூன்று பேர் உயிரிழப்பு!

தற்போது தமிழகத்தில் இடம்பெறும் சீரற்ற வானிலை காரணத்தால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மாரத்வாடா மற்றும் விதர்பாவில்…