ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள் தொழிற்சங்கம்.

0

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் உடனடியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமையசம்பளப் பிரச்சினையை முதன்மை கோரிக்கையாக வைத்து குறித்த போராட்டமானது
முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் பாடசாலைகள் மீண்டும் திறக்க பட்டாலும் கூட கல்வி நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்கும் பாடசாலை செல்வதனை தவிர்ப்பதற்கும் ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.

Leave a Reply