குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த சம்பவம் ஹப்புத்தளை -தொட்டலாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய குறித்த தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மேலும் இவ்வாறு காயமடைந்த 12 தொழிலாளர்களும் ஹப்புத்தளை வைத்தியசாலையிலும் இரண்டு பேர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.