வயிற்று வலி, வாய் புண்ணுக்கு..!!

0

கருவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் வயிற்று வலி, வாய்புண் என்பன சரியாகும்.

அத்துடன் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் முற்றாக மறைந்து விடும்.

நீர் மோர் #2 இவருடைய ரெசிபி Shyamala Senthil- குக்பேட்

Leave a Reply