கணவர் இறந்த பின் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் மனைவி!

0

தமிழ் சினிமா திரையுலகில் ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் நடிகர் என பலவகையான ஆற்றலையும் கொண்டவர் தான் ராஜசேகர்.

இவர் இரண்டு வருடங்களுக்கு முன் உடல் நலம் குன்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடந்த போட்டியில் தாரா பேசும்போது என்னவர் இறக்கும் நேரத்தில் தான் எங்களுக்கு என ஒரு சொந்தமாக வீடு வாங்கினார்.

இருப்பினும் அவர் வீட்டிற்கு குடிபோகும் முன்னே உயிரிழந்துவிட்டார்.

அத்துடன் எனது வாழ்வாதாரத்திற்கு யாரும் உதவி செய்யவில்லை.

ஆகவே அவர் வாங்கிய வீட்டை சத்யா சீரியல் தயாரிப்பாளர்களுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளேன்.

அதில் வரும் பணத்தில் என்னை கவனித்து வருகின்றேன் என கண்ணீர் மல்க குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply