கோர விபத்தில் சிக்கி 21 வயது இளைஞன் மரணம்!

0

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் இடம்பெற்ற
கோர விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய மகிழுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் 21 வயதினை உடைய களுதாவளையைச் சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply