Author: News Desk

யாழில் இடம்பெற்ற பெரும் துயரம்.

யாழ் மாவட்டம் குப்பிழான் கிராமத்தில் இளைஞர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் திடீர் சுகயீனம் காரணத்தினால்…
சட்டவிரோதமான சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் அதிரடிக் கைது.

சட்டவிரோதமான சிகரெட்டுக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு 12- பழைய சோனக தெருவில்…
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, இதற்கமைய சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பும்…
50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்த  மத்திய வங்கி.

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்களை விடுவிப்பதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி விடுவித்துள்ளது. இதற்கமைய குறித்த விடயத்தினை…
அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்!

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொவிட் தொற்றின் தாக்கம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணத்தால் பாடசாலைகளை…
|
இலங்கையில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள்…
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய  400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த கொள்கலன்கள் டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையினால் துறைமுகத்தில் தேங்கியிருந்தன.…
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினனர்-  நீதியமைச்சருடன்  கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய குறித்த…
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க நடவடிக்கை!

கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் குறித்த பல்கலைக்கழகங்களை…
கற்பூர ஆராத்தி -சூடம் காண்பிக்கும் போது…!!

கடவுளின் காலிக்கு நான்கு தடவைகள் சுத்தி காண்பிக்க வேண்டும்.. அவ்வாறு தொப்புளுக்கு இரண்டு தடவைகள் காண்பிக்க வேண்டும். முகத்துக்கு ஒரு…
வாகனங்களின்  இறக்குமதி  தொடர்பில் வெளியான தகவல்!

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இதுவரையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை இதற்கமைய குறித்த தகவலை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ்…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 743 பேரே…
திருமண நிகழ்வினை நடத்த அனுமதி தாருங்கள்!

எதிர்வரும் 1ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு திருமண வைபவங்களை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல்…
சர்வதேச நிறுவனங்களிடம் இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை  வழங்க முடியாது…!!

சர்வதேச நிறுவனங்களிடம் இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை வழங்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய…