50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்த மத்திய வங்கி.

0

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்களை விடுவிப்பதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி விடுவித்துள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தினை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேவை ஏற்படின் மேலும் நிதியினை வழங்க தாம் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் டொலர் பிரச்சனை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளது என இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply