ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினனர்- நீதியமைச்சருடன் கலந்துரையாடல்!

0

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடல்
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் வரிச் சலுகையை எதிர்வரும் நாட்களிலும் பெற்றுக்கொள்வனை நோக்கமாக கொண்டு நடைபெற்றது.

இதன்போது இலங்கைக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிடப்பட்ட தாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர்கள் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக நீதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply