Author: News Desk

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர்கள்!

திருகோணமலை, கிண்ணியா வலய கல்வி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி, வலய கல்வி அலுவலகத்துக்கு…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சில கைது!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
பெண்கள் உரிமைகள் தொடர்பிலான விசேட உரையாடல்!

திருகோணமலை மாவட்டத்தில் பெண்களின் சுய தொழில் முயற்சியான்மை, பெண்கள் உரிமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (05) மாவட்டத்தில் உள்ள…
இன்று 9 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு பதிவு.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு பதிவு 7,921 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய குறித்த வாக்குப்பதிவு…
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நாள் இதோ  நெருங்கி வருகின்றது!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நாள் நெருங்கி வருகின்றது என இலங்கை மருத்துவ சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல்…
எரிவாயு  உற்பத்தி  தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் சுத்திகரிப்பு…
நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றையதினத்தில் மாத்திரம் 57,429 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள்…
கேரள கஞ்சாவுடன்  பெண்ணொருவர் அதிரடிக் கைது.

ஒரு தொகை கேரள கஞ்சா வைத்திருந்தகுற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் வெல்லாவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட புலியடி…
புதிய  கனிய  எண்ணெய் வளம் தொடர்பான சட்ட மூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு!

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்ட மூலம்இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கமைய இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு…
மக்களுக்கு அனுமதி இன்மையால்  வெறிச்சோடி  காணப்பட  அம்மன் மண்டபம்.

வருடந்தோறும் புரட்டாதி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை ஆகும். இந்நிலையில் குறித்த நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி…
|
உலகின்  மிகப்பெரிய  கொள்கலன் கப்பலாக குறிப்பிடப்படும் எவர்  ஏஸ்  கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எவர் கிரீன் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானஉலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாக குறிப்பிடப்படும் எவர் ஏஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று  இடியுடன் கூடிய மழை

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
கோவிலில் புறா எதற்கு…!!

புறா இருந்தால் கோயில்களில் சிலந்திவலை ஒட்டை பிடிக்காது. மரங்களை துளையிடும் வண்டுகள் கல் நண்டுகள் கரையான் வந்தால் புறாக்களுக்கு இரை…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள இந்நிலையில் மேலும் 18,076 பேரே இவ்வாறு…