எரிவாயு உற்பத்தி தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

0

எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் சுத்திகரிப்பு உற்பத்திகளை பயன்படுத்தி , திரவ பெட்ரோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு போதுமான வகையில் குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எரிசக்தி அமைச்சினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

மேலும் எரிபொருள் கூட்டுத்தாபனமானது மூன்றாவது போட்டியாளராக எரிவாயு சந்தைக்கு பிரவேசிப்பதன் முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பி

Leave a Reply