Author: News Desk

தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்கத்தினர்.

இணையவழி கற்பித்தல் செயல்பாட்டினை புறக்கணித்து அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கமைய குறித்த…
தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணத்தினால் 17 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று வங்க கடலில் குறைந்த…
|
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பரிதாபமாக பலி.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் ஹாறவ பொத்தானை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பதவிய வனப்பகுதிக்கு…
மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு.

நபரொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த கொலைச் சம்பவம் அகலவத்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட…
இலங்கையின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய கனமழை.

இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய…
கந்தசஷ்டி விரதத்தின் போது அனுஷ்டிக்கப்பட வேண்டிய மந்திரம்…!!

கார்த்திகை மாதம் வளர்ப்பிறையில் வரக்கூடிய சஷ்டி மகா சஷ்டி என அழைக்கப்படுகிறது. அந்த நாளை சேர்த்து மொத்தம் 6 நாட்கள்…
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டில் இதுவரையில் 44 ஆயிரத்து 111 பேருக்கு…
ஓய்வூதியதாரர்கள்  தொடர்பில்  வெளியான தகவல்.

அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் சலுகைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2016…
இந்தியாவில்  குளிர் காலத்தையொட்டி கேதார்நாத் கோவிலின்  நடை சாத்தப்பட்டுள்ளது.

குளிர் காலத்தையொட்டி கேதார்நாத் கோவிலில் நடை சாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய உலகப் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் ஆலயம் உத்தரகாண்ட்…
|
அடுத்த  போராட்டத்திற்கு தயாராகும் கூட்டணி!

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து விரைவில் பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கனிய எண்ணெய் , துறைமுகங்கள் மற்றும் மின்சார தொழிற்சங்க…
சாதாரண மற்றும் உயர்தர   மாணவர்களுக்கான  கற்பித்தல் செயற்பாடு நாளை மறுதினம் ஆரம்பிக்க நடவடிக்கை.

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கற்பித்தல் செயல்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை மறுதினம் குறித்த வகுப்புகளுக்கான கற்பித்தல்…
இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் பலி.

இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்..இதற்கமைய குறித்த சம்பவம் களுத்துறை – வெலிப்பென்ன காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
இலங்கையின் பல பாகங்களிலும்  இன்று இடியுடன் கூடிய மழை.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில்…