Author: News Desk

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 339 பேர்…
மீண்டும் ரயில் சேவை  ஆரம்பம்.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் ரயில் சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய மாகாணங்களுக்கிடையில்…
7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது.

7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டனர். இதற்கமைய குறித்த சம்பவம் இலங்கை…
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ள நடிகை ப்ரியா பவானி சங்கர்…!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 வருட காலங்களாக மிக பிரமாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியை…
இலங்கையில் மாடு அறுத்தலை தடை.

இலங்கையில் மாடு அறுப்பதற்கு தடை விதிக்கப்படுள்ளது. இதற்கமைய மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும்…
உதடு வெடிப்பா…?

உங்களுக்கு உதடு வெடிப்பு ஏற்பட்டால் தினமும் கை கால்களில் பெட்ரோலியம் ஜெல்லை தடவிக் கொள்ளுங்கள். அத்துடன் உதட்டில் ஏற்படும் வறட்சியை…
இசையமைப்பாளர் அனிருத்தின் காதல் வலையில் சிக்கிய மாளவிகா மோகன்…!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் அணிருத். இவர் தற்போது மாஸ்டர் பட நாயகி மாளவிகா…
மாதவிடாய்க் காலங்களில் சாப்பிட வேண்டியவை…!!

மாதவிடாய் காலங்களில் பெண்களிடம் இரத்தப்போக்கு அதிகமாக தென்பட்டால் அவர்களுடன் இரும்புச் சத்தின் அளவு குறைவது வழக்கமான நிகழ்வுதான். இந்த சமயங்களில்…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 13,058 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதனை உறம் தயாரிக்கும் செய்முறை.

ஜனாதிபதியின் “சௌபாக்கியா” தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நஞ்சற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இயற்கை உணவுப் உற்பத்தி அதிகரிப்பதற்கான செயற்பாடுகளின் கீழ்…
நேற்றய தினம் செலுத்தப்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 39,862 பேருக்கு…
விவசாயிகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டம்.

விவசாயிகள் முகம் கொடுக்கின்ற உரப்பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என கிண்ணியா விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று(19) கிண்ணியா…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சில கைது!

நாடுபூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…
கேரள மாநிலத்தில்   தி.மு.க அறக்கட்டளை சார்பாக ரூ.1 கோடி நிவாரணம்!

வரலாறு காணாத அளவில்கேரள மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு இடம்பெற்றுள்ளது. இதன் பிரகாரம் குறித்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.…
|
வெளிநாடு செல்பவர்களுக்கு  3 வது தடுப்பூசியாக  பைசர் தடுப்பூசி.

வெளிநாடு செல்பவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கமைய வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்குபைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு…