விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 வருட காலங்களாக மிக பிரமாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இதற்கமைய தற்போது 5வது சீசன் நடைபெற்று வருகின்ற நிலையில் இதில் 16 போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர்.
இதனடிப்படையில் தற்போது இந்த வாரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.